மக்கள் கட்டுப்பட்டு நடக்கவில்லை எனின் சட்டங்கள் மீண்டும் கடுமையாக்கப்படும்
March 19, 2021 11:24 am
எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டை கொண்டாடுவதற்காக சுகாதார நடைமுறைகளை வௌியிட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்கள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் மக்கள் அதற்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை எனின் சட்டங்கள் மீண்டும் கடுமையாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.