இந்த வருடத்தின் சிறுபோக பயிர்ச்செய்கைக்காக நீரை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
மஹாவலி நீர் முகாமைத்துவ செயலகம் இதனை அறிவித்துள்ளது.
கடந்த வருடம் பெய்த மழை காரணமாக தற்போது பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதாக அந்த செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
எனவே இந்த முறை சிறுபோக பயிர்ச்செய்கையை துரிதமாக ஆரம்பிக்குமாறு நீர் முகாமைத்துவ குழு, விவசாயிகளிடம் கோரியுள்ளது.
சிறுபோக பயிர்ச்செய்கைக்காக நீரை விநியோகிக்கும் நடவடிக்கை இம் மாதம் ஆரம்பம்
- Master Admin
- 07 March 2021
- (518)
தொடர்புடைய செய்திகள்
- 12 October 2025
- (216)
அதிசார குரு பெயர்ச்சி ; இந்த ராசிகளுக்கு...
- 12 November 2023
- (1398)
கன்னி ராசியினர் பற்றி இந்த விடயம் தெரியு...
- 29 May 2025
- (265)
சனி வக்ர பெயர்ச்சி ; அதிர்ஷ்டத்தை அள்ளப்...
யாழ் ஓசை செய்திகள்
வடக்கு தொடருந்து சேவைகள் குறித்து வெளியான அறிவிப்பு
- 22 December 2025
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் பாரிய அதிகரிப்பு
- 22 December 2025
6,000 வீடுகள் முழுமையாக சேதம் - அமைச்சின் அடுத்த அதிரடித் திட்டம்
- 22 December 2025
ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி நிதி மோசடி
- 22 December 2025
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
- 22 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
- 20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
- 18 December 2025
பற்களின் மஞ்சள் கறைக்கு காரணமாகும் பழக்கங்கள் - விளக்கம் இதோ
- 17 December 2025
ஆந்திரா பாணியில் காரசாரமாக வெங்காய சட்னி... இப்படி செய்து அசத்துங்க!
- 11 December 2025
இந்த ஒரு தோசை போதும் - சரசரவென உடல் எடை குறையும் பாருங்க
- 10 December 2025
சினிமா செய்திகள்
பிக் பாஸ் 9 டைட்டில் வின்னர்.. யார் தெரியுமா? பரிசு தொகை 35 லட்சம்
- 22 December 2025
தேவையில்லாமல் நடிகர்களை தாக்கி பேசமாட்டேன்- தனுஷ் அதிரடி
- 22 December 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
