கடந்த தினம் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையை தேடி மேற்கொள்ளப்படும் விசாரணைகள் சந்தேகநபரின் வீடு அமைந்துள்ள படல்கும்புர 5 ஆம் தூண் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

பொலிஸ் நாய் பிரிவின் ´பெனி´ என்ற நாயை ஈடுபடுத்தி தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், வாழைத் தோட்டமொன்றில் இரத்தக் கறைக்கு ஒத்த அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.