முத்துராஜவெல வனப்பகுதியை சுற்றாடல் அமைச்சகம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர் மஹிந்தானந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.