2020 டிசம்பர் மாதம் இடம்பெறவிருந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, 2021 மார்ச் 1 முதல் 11 வரை நடைபெறவுள்ளதுடன் சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பெப்ரவரி இன்று (17) முதல் பெப்ரவரி 25 வரை கற்றல் விடுமுறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாகாண, வலய மற்றும் பிரதேச கல்வி அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அதிபர்களுக்கும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கும் போது அவர்களது கற்றல் விடுமுறைக்கு தடையாக இருக்கக் கூடாது என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு இன்று முதல் கற்றல் விடுமுறை
- Master Admin
- 17 February 2021
- (584)
தொடர்புடைய செய்திகள்
- 27 February 2025
- (250)
உருவாகும் திரிகிரஹி யோகம்.., இனி பணமழையி...
- 15 November 2024
- (404)
வக்ரத்தில் கொட்டும் குரு.., பணக்கட்டை மூ...
- 16 March 2026
- (30)
இந்த 3 ராசியினர் தான் குற்றவாளிகளாகும் வ...
யாழ் ஓசை செய்திகள்
QR குறியீட்டில் எரிபொருள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
- 16 March 2026
பொதுப் பாதுகாப்பு அமைச்சரின் சகோதரர் வீதி விபத்தில் பலி
- 16 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
