மட்டக்களப்பு, பூம்புகார் பகுதி வாவியில் கந்த 31ம் திகதி உயிரிழந்த நிலையில் அடையாளம் காணாத நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் உதவியை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் கோரியுள்ளனர்.
குறித்த முதியவர் சுமார் 70 வயதுடையவர் எனவும் அவர் தொடர்பாக எந்தவிதமான தகவலும் இதுவரை கிடைக்காத நிலையில் அடையாளம் காணப்படாத நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
எனவே இவர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களை கோரியுள்ளனர்.
பொதுமக்களின் உதவியை நாடியுள்ள மட்டு. பொலிஸார்
- Master Admin
- 10 February 2021
- (408)
தொடர்புடைய செய்திகள்
- 17 May 2025
- (151)
தங்கத்தை யாரெல்லாம் அணியக்கூடாது தெரியும...
- 09 February 2021
- (739)
நாட்டில் மேலும் 571 பேருக்கு கொரோனா தொற்...
- 11 February 2021
- (779)
நகைக் கடையொன்றில் நகை மற்றும் பணம் கொள்ள...
யாழ் ஓசை செய்திகள்
அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை
- 16 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
- 17 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
