முதியங்கனய ரஜமகா விகாரைக்கு அருகில் யாசகம் பெற்று வந்த 60 வயதுடைய நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுவாச கோளாறு காரணமாக அவர் பதுளை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த யாசகரை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
யாசகர் ஒருவருக்கு கொரோனா
- Master Admin
- 28 January 2021
- (464)

தொடர்புடைய செய்திகள்
- 09 December 2020
- (297)
இலங்கையில் மேலும் 359 பேருக்கு கொரோனா
- 22 October 2020
- (681)
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த...
- 29 September 2024
- (87)
யாராலும் தடுக்க முடியாத வெற்றியை பெறப்போ...
யாழ் ஓசை செய்திகள்
இன்றைய ராசிபலன் - 13.03.2025
- 13 March 2025
அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு
- 12 March 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
என்றும் இளமையாகவே இருக்கணுமா.. வேப்ப இலை ஒன்னே போதும்
- 09 March 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.