முதியங்கனய ரஜமகா விகாரைக்கு அருகில் யாசகம் பெற்று வந்த 60 வயதுடைய நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுவாச கோளாறு காரணமாக அவர் பதுளை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த யாசகரை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
யாசகர் ஒருவருக்கு கொரோனா
- Master Admin
- 28 January 2021
- (554)
தொடர்புடைய செய்திகள்
- 13 February 2024
- (479)
வீட்டில் ஆமை சிலையை வைக்கலாமா.. பலரும் அ...
- 21 May 2024
- (294)
ரகசியங்களை யாரிடமும் பகிராத ராசியினர் இவ...
- 20 April 2021
- (637)
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் மோட்டார்...
யாழ் ஓசை செய்திகள்
ஒரு லீற்றர் டீசல் 720 ரூபாய் : ஜனாதிபதி அதிரடி
- 13 May 2026
2.2 கிலோ எடை கொண்ட ராட்சத மாணிக்கம் கண்டெடுப்பு
- 13 May 2026
பாகிஸ்தானை வீழ்த்திய பங்களாதேஷ்
- 13 May 2026
அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை
- 13 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
