மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிலுள்ள பிரதேசத்தில் 13 வயதுடைய சொந்த மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த தந்தை ஒருவர் எதிர்வரும் 11 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மீன்டிபி தொழிலை மேற்கொண்டுவரும் 38 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் சம்பவ தினமான நேற்று (27) மதுபோதையில் இருந்துள்ளதுடன் 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.
பின்னர் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமி தாயாரிடம் தெரிவித்ததையடுத்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து பொலிசார் குறித்த நபரை உடனடியாக கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 11 ம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
13 வயது சொந்த மகளை பாலியல் துஷபிரயோகம் செய்ய முயற்சித்த தந்தை!
- Master Admin
- 28 January 2021
- (708)

தொடர்புடைய செய்திகள்
- 14 April 2025
- (140)
பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்...
- 19 June 2025
- (135)
இந்த ராசியினரை மகளாக பெற்றவர்கள் அதிஷ்டச...
- 10 February 2021
- (606)
யாழில் பெற்றோல் நிரப்ப தாமதமானதால் முகாம...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.