இலங்கையில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 372 பேர் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஏனைய 7 பேரும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 748 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 56,036 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கும் பேலியகொடை கொவிட் கொத்தணி!
- Master Admin
- 26 January 2021
- (513)

தொடர்புடைய செய்திகள்
- 07 May 2021
- (564)
புற்றுநோய் தேங்காய் எண்ணை - இன்று மலேசிய...
- 27 May 2025
- (281)
கையில் காசு சேர்ந்து கொண்டே இருக்க காலை...
- 17 January 2021
- (685)
மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறக்கப்படுகின...
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 16 September 2025
இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
- 16 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.