குளியாபிட்டிய வைத்தியசாலையில் வைத்தியர்கள் நால்வர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனைகள் ஊடாக குறித்த நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியர்கள் நால்வரை தவிர்ந்து தாதிகள் 8 பேர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் மூவர் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குளியாபிட்டிய வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா
- Master Admin
- 21 January 2021
- (361)

தொடர்புடைய செய்திகள்
- 17 June 2025
- (46)
இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக...
- 17 June 2025
- (111)
சுக்கிரன் பெயர்ச்சியால் பண மழை கொட்டும்...
- 16 June 2025
- (87)
வெள்ளியில் மூக்குத்தி அணிந்து பாருங்க......
யாழ் ஓசை செய்திகள்
மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் எடுத்த விபரீத முடிவு
- 17 June 2025
இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
- 17 June 2025
பொலிஸ் அதிகாரியை பலியெடுத்த காட்டுயானை
- 17 June 2025
கொட்டி தீர்க்கப் போகும் இடியுடன் கூடிய மழை மழை
- 17 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.