குளியாபிட்டிய வைத்தியசாலையில் வைத்தியர்கள் நால்வர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனைகள் ஊடாக குறித்த நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியர்கள் நால்வரை தவிர்ந்து தாதிகள் 8 பேர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் மூவர் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குளியாபிட்டிய வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா
- Master Admin
- 21 January 2021
- (354)

தொடர்புடைய செய்திகள்
- 07 March 2024
- (174)
வீட்டு பால்கனியில் தவறிக்கூட இந்த செடிகள...
- 24 April 2025
- (24)
இந்த ராசியினர் billionaire ஆகும் வாய்ப்ப...
- 04 December 2020
- (923)
வள்ளத்தை தேடி சென்று சடலமாக வந்த நபர்
யாழ் ஓசை செய்திகள்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்
- 24 April 2025
இலங்கை குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
- 24 April 2025
நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடை : வெளியானது உண்மை காரணம்
- 24 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.