குளியாபிட்டிய வைத்தியசாலையில் வைத்தியர்கள் நால்வர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனைகள் ஊடாக குறித்த நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியர்கள் நால்வரை தவிர்ந்து தாதிகள் 8 பேர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் மூவர் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குளியாபிட்டிய வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா
- Master Admin
- 21 January 2021
- (412)
தொடர்புடைய செய்திகள்
- 30 November 2024
- (736)
2025-ல் தொட்டதெல்லாம் பொன்னாகப் போகும் ர...
- 21 January 2021
- (697)
வடக்கில் மேலும் ஐந்து கொரோனா தொற்றாளர்கள...
- 24 January 2021
- (711)
இன்று தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து வ...
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
