இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர், அணியின் பெண் சுகாதார அதிகாரியுடன் தவறாக முறையில் நடந்து கொண்டுள்ளதாக ஊடகங்களின் ஊடாக வௌியாகும் செய்திகள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
ஊடகங்களில் தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பான உண்மைத்தன்மையை விளக்கப்படுத்தும் விதமாக அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு அணியின் முகாமையாளர் அசந்த த மெல்லிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருடைய அறிக்கை கிடைக்கப்பட்ட பின்னர் தேவை ஏற்படின் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் எதிர்வரும் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் விளையாட உள்ளவர் என தெரிவிக்கப்படுகின்றது.
பெண் அதிகாரியுடனான இலங்கை அணி வீரரின் நடத்தை தொடர்பில் SLC யின் விளக்கம்
- Master Admin
- 21 January 2021
- (452)

தொடர்புடைய செய்திகள்
- 18 May 2025
- (151)
பைரைட் காப்பு போட்டால் அதிர்ஷ்டமா? நீங்க...
- 12 May 2025
- (124)
அதிக எண்ணெய் உறிஞ்சாமல் புசு புசுன்னு பூ...
- 14 March 2024
- (365)
30 ஆண்டுகள் கழித்து சனி- செவ்வாய் சந்திப...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.