கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொதலாவலபுர பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்கிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (19) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரத்மலான பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
- Master Admin
- 20 January 2021
- (473)

தொடர்புடைய செய்திகள்
- 09 August 2025
- (199)
மேஷ மீனம் கடக ராசிகளில் பிறந்தவரா நீங்கள...
- 07 December 2023
- (725)
இறந்தவர்களின் புகைப்படத்தை பூஜை அறையில்...
- 29 September 2025
- (184)
அக்டோபர் மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய...
யாழ் ஓசை செய்திகள்
புதுப்பிக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை
- 19 October 2025
இரவு நேர இரு தபால் ரயில் சேவைகள் இரத்து
- 19 October 2025
முட்டை விலை குறைப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
- 19 October 2025
சாதி வெறியால் கர்ப்பிணி மருமகளை வெட்டிக்கொன்ற மாமனார்
- 19 October 2025
சந்திரிக்கா இறந்ததாக பரவும் செய்திகள்!
- 19 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.