2020 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுபுள்ளிகள் வெளியிடப்பட்ட முறையில் என்னவென்பது தொடர்பில் கல்வி அதிகாரிகள் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பிரபல பாடசாலைகளை வகைப்படுத்தி வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்படும் முறையில் எவ்வித வௌிப்படையத்தன்மையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக வெட்டுப்புள்ளி எதனை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது என்பது சிக்கலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுபுள்ளிகள் தொடர்பில் சிக்கல்
- Master Admin
- 17 January 2021
- (403)

தொடர்புடைய செய்திகள்
- 23 June 2025
- (62)
புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர்...
- 23 June 2025
- (71)
சோமவார பிரதோஷத்தில் சிவன் அருள் பெற எள...
- 23 June 2025
- (142)
300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹ...
யாழ் ஓசை செய்திகள்
நிதி அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்
- 23 June 2025
தங்கத்தின் விலையில் மாற்றம்: இன்றைய விலை விபரம்
- 23 June 2025
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- 23 June 2025
இலங்கையில் திடீரென உச்சம் தொட்ட பச்சைமிளகாய் விலை
- 23 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.