2020 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுபுள்ளிகள் வெளியிடப்பட்ட முறையில் என்னவென்பது தொடர்பில் கல்வி அதிகாரிகள் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பிரபல பாடசாலைகளை வகைப்படுத்தி வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்படும் முறையில் எவ்வித வௌிப்படையத்தன்மையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக வெட்டுப்புள்ளி எதனை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது என்பது சிக்கலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுபுள்ளிகள் தொடர்பில் சிக்கல்
- Master Admin
- 17 January 2021
- (437)

தொடர்புடைய செய்திகள்
- 14 August 2020
- (570)
இறுதி முடிவைப் பெற நாம் அமைதியாக காத்தி...
- 13 November 2020
- (339)
கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேல...
- 20 October 2024
- (161)
சொப்பன சாஸ்திரம்: வாழ்க்கையில் அமங்கலமான...
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 16 September 2025
இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
- 16 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.