இலங்கையில் மேலும் 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 683 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 47,810 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் சற்றுமுன் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்
- Master Admin
- 15 January 2021
- (573)

தொடர்புடைய செய்திகள்
- 10 April 2021
- (583)
வரையறையற்ற அதிவேக இணைய சேவை விரைவில்
- 21 March 2024
- (320)
ஆடைகளில் XL, XXL குறியீடுகளில் X என்பதற்...
- 13 October 2020
- (308)
மன்னாரில் முடக்கப்பட்ட பகுதிகள் திறப்பு:...
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.