கொரோனா தொற்றுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் கடந்த தினம் பாராளுமன்றத்தில் தொடர்பில் இருந்த 12 பேர் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 2 பாராளுமன்ற ஊழியர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹக்கீமுடன் தொடர்பில் இருந்த 12 பேர் இனங்காணப்பட்டனர்
- Master Admin
- 10 January 2021
- (575)

தொடர்புடைய செய்திகள்
- 16 June 2025
- (24)
வெள்ளியில் மூக்குத்தி அணிந்து பாருங்க......
- 16 June 2025
- (44)
இந்த ராசியினர் மிகவும் விசுவாசமான நண்பரா...
- 27 September 2023
- (984)
பூமி அழியப் போகின்றதா... ஆய்வு ஒன்றில் வ...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.