மாத்தளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் 5 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக வருகை தந்த இரண்டு நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் மூன்று பேருக்கு இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அசேல திஸாநாயக்க தெரிவித்தார்.
எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாத்தளை வைத்தியசாலையில் மேலும் சிலருக்கு கொரோனா!
- Master Admin
- 09 January 2021
- (496)
தொடர்புடைய செய்திகள்
- 26 March 2024
- (418)
வாட்ஸ் அப்பில் Storage அதிகமாகிவிட்டதா?...
- 30 December 2025
- (61)
கட்டுப்படுத்தப்படும் இடத்தில் நொடியும் இ...
- 29 October 2025
- (204)
சிம்ம ராசிக்கு செம அதிர்ஷ்டம்- நவம்பர் ம...
யாழ் ஓசை செய்திகள்
மாணவர்களின் போக்குவரத்து சேவை தொடர்பில் வெளியான தகவல்
- 10 February 2026
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்
- 10 February 2026
சுற்றுலா விடுதியில் பணிபுரிந்த இரு இளைஞர்களின் வாழ்வை பறித்த வேன்
- 10 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
அலட்சியப்படுத்தவே கூடாத தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
- 02 February 2026
சினிமா செய்திகள்
200 கோடி நஷ்டத்தில் தமிழ் சினிமா, 2026 ஆரம்பமே இப்படியா
- 10 February 2026
விஜய்யால் மீண்டும் தலைவலியில் சிவகார்த்திகேயன்
- 10 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
