பொலன்னறுவை கல்லெல் கொவிட் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி தப்பிச் சென்ற 5 கைதிகளில் மேலும் ஒருவர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஆராச்சிக்கட்டு ஆனாவிலுந்தாவ பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டபிள்யூ.நிமல் வசந்த என்ற 55 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்;
தான் வெலிபென்னகஹாமுல்ல பகுதியில் வசிப்பர் என்ற போலி விலாசத்தை அவர் வழங்கியிருந்த போதிலும் அவர் வென்னப்புவ பகுதியில் வசிப்பவர் என உறுதியாகியுள்ளது.
குறித்த சந்தேக நபரான கைதி பங்கதெனிய பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தப்பிய கொவிட் தொற்றாளர் பிடிப்பட்டார்
- Master Admin
- 06 January 2021
- (592)
தொடர்புடைய செய்திகள்
- 09 March 2024
- (262)
அடிக்கடி கண்ணாடி பார்க்கும் பழக்கம் இருக...
- 12 June 2024
- (794)
ஜூன் இல் இருந்து ஜூலை வரை புதனால் இந்த ர...
- 08 November 2023
- (901)
வடக்கு - மேற்கு திசையில் தலை வைத்து படுக...
யாழ் ஓசை செய்திகள்
பாராளுமன்றின் முழுமையான கணக்கறிக்கை மாத இறுதியில்
- 29 April 2026
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
- 29 April 2026
ஐ.பி.எல்: பஞ்சாப்புக்கு முதல் தோல்வி
- 29 April 2026
சினிமா செய்திகள்
மணமகளே வா சீரியல் நடிகை ஹரிகா சாடுவின் அழகிய போட்டோஸ்
- 29 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
