திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மங்கலம், மாதலம்பாடி, ஐங்குணம், நூக்காம்பாடி, ஆர்பாக்கம், வேடந்தவாடி, கொத்தந்தவாடி, எரும்பூண்டி, பொய்யானந்தல், ராமநாதபுரம் ஆகிய கிராமங்கள் மற்றும் மன்சுராபாத், அவலூர்பேட்டை துணை மின் நிலையங்களை சேர்ந்த கிராமங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் ராஜசேகரன் தெரிவித்து உள்ளார்.
நாளை மின் நிறுத்தம்
- Master Admin
- 05 January 2021
- (1023)
தொடர்புடைய செய்திகள்
- 31 August 2020
- (591)
ரஷ்யாவில் சீனா, பாகிஸ்தான் பங்குபற்றும்...
- 21 September 2020
- (479)
ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நி...
- 07 December 2020
- (462)
இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி - கொத...
யாழ் ஓசை செய்திகள்
சந்நிதி முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி
- 12 May 2026
சினிமா செய்திகள்
நடிகை ருக்மிணி வசந்த் ஹாட் லுக் போட்டோஷூட்
- 12 May 2026
Yogalakshmi
- 10 May 2026
Sanam Shetty
- 06 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
