இலங்கையில் மேலும் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,628 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் இதுவரையில் 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- Master Admin
- 02 January 2021
- (468)
தொடர்புடைய செய்திகள்
- 05 January 2021
- (653)
எல்லைகளை முடக்கி பரிசோதனை – யாழ் மாவட்ட...
- 03 January 2021
- (349)
சிறுத்தைப்புலி தாக்கியதில் ஒருவர் பலி
- 28 June 2025
- (239)
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திரும...
யாழ் ஓசை செய்திகள்
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
- 29 April 2026
ஐ.பி.எல்: பஞ்சாப்புக்கு முதல் தோல்வி
- 29 April 2026
சினிமா செய்திகள்
மணமகளே வா சீரியல் நடிகை ஹரிகா சாடுவின் அழகிய போட்டோஸ்
- 29 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
