பொலன்னறுவையில் அமைந்துள்ள கல்லேல்ல கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற 5 பேரில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிலாபம், தெமடபிட்டிய பகுதியில் வைத்து குறித்த நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
27 வயதுடைய வென்னப்புவ பகுதியை சேர்ந்த குறித்த தொற்றானர் உறவினர் ஒருவர் வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தப்பிச் சென்று கொரோனா தொற்றாளர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார்
- Master Admin
- 31 December 2020
- (582)

தொடர்புடைய செய்திகள்
- 28 June 2025
- (231)
இந்த ராசியினர் தடைகளையும் வலிகளையும் சாத...
- 01 June 2025
- (188)
இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆ...
- 24 July 2025
- (133)
இந்த தேதியில் பிறந்த பொண்ண கல்யாணம் பண்ண...
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.