மதுபானம் மற்றும் எத்தனோல் தயாரிப்பிற்கு சோளம் பயன்படுத்துவதனை தடை செய்து வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுமாறு கலால் திணைக்கள ஆணையாருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.