இலங்கையில் மேலும் 206 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இனறைய தினத்தில் மாத்திரம் 668 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை 37, 360 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் மேலும் 206 பேருக்கு கொரோனா
- Master Admin
- 27 December 2020
- (564)

தொடர்புடைய செய்திகள்
- 12 November 2023
- (1140)
கன்னி ராசியினர் பற்றி இந்த விடயம் தெரியு...
- 24 December 2020
- (501)
அகலவத்தை பிரதேசத்தில் கொரோனாவுக்கு ஒருவர...
- 29 March 2021
- (909)
முற்றாக முடக்கப்பட்ட யாழின் முக்கிய பிரத...
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.