திருகோணமலையில் இன்று (27) மதியம் பெய்த கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது மைல் கல் பகுதியில் அமைந்துள்ள பண்ணைக்குளம் வாண்பாய்ந்ததால் அங்கிருந்து வெளியேறிய நீர் பள்ளத்தோட்டம் வரையான பகுதியை சூழ்ந்துள்ளது.
புல்மோட்டை வீதி ஏகாம்பரம் வீதியில் 3 அடிக்கு மேலாக வெள்ளநீர் பாய்கிறது.
இப்பகுதி ஊடான போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது.
இதேவேளை அன்புவளிபுரம் மிகுந்தபுரம், ஆனந்தபுரி, அலஸ்தோட்டம், வரோதயநகர், துவரங்காடு, லவ்லேன், துளசி புரம் பகுதிகளும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
பெருமளவிலான வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்து உள்ளதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி உள்ளனர்
திருகோணமலையில் பல பகுதிகளில் வெள்ளம்
- Master Admin
- 27 December 2020
- (299)

தொடர்புடைய செய்திகள்
- 24 April 2025
- (94)
இந்த ராசியினர் billionaire ஆகும் வாய்ப்ப...
- 21 January 2024
- (737)
உண்மையில் கொள்ளிவாய் பிசாசு இருக்கா? சரி...
- 24 April 2025
- (78)
2025 அட்சய திருதியை எப்போது, தங்கம் வாங்...
யாழ் ஓசை செய்திகள்
மையோனைஸ்-க்கு ஓராண்டு தடை; அவதானம் மக்களே
- 24 April 2025
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்
- 24 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.