திருகோணமலையில் இன்று (27) மதியம் பெய்த கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது மைல் கல் பகுதியில் அமைந்துள்ள பண்ணைக்குளம் வாண்பாய்ந்ததால் அங்கிருந்து வெளியேறிய நீர் பள்ளத்தோட்டம் வரையான பகுதியை சூழ்ந்துள்ளது.
புல்மோட்டை வீதி ஏகாம்பரம் வீதியில் 3 அடிக்கு மேலாக வெள்ளநீர் பாய்கிறது.
இப்பகுதி ஊடான போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது.
இதேவேளை அன்புவளிபுரம் மிகுந்தபுரம், ஆனந்தபுரி, அலஸ்தோட்டம், வரோதயநகர், துவரங்காடு, லவ்லேன், துளசி புரம் பகுதிகளும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
பெருமளவிலான வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்து உள்ளதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி உள்ளனர்
திருகோணமலையில் பல பகுதிகளில் வெள்ளம்
- Master Admin
- 27 December 2020
- (374)
தொடர்புடைய செய்திகள்
- 22 January 2025
- (261)
சனிப்பெயர்ச்சி, சூரிய கிரகணத்தால் பண வரவ...
- 20 March 2021
- (1335)
பசறை பஸ் விபத்துக்கான காரணம்!
- 01 August 2020
- (575)
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின...
யாழ் ஓசை செய்திகள்
பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் மாற்றம் இல்லை
- 24 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
- 22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
- 20 June 2026
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
