நாட்டில் மேலும் 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 588 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 35,548 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 588 பேருக்கு கொரோனா!
- Master Admin
- 24 December 2020
- (586)

தொடர்புடைய செய்திகள்
- 23 June 2025
- (58)
சோமவார பிரதோஷத்தில் சிவன் அருள் பெற எள...
- 28 October 2023
- (971)
கருப்பாக இருக்கும் கொலுசு பளபளவென மாற வே...
- 23 June 2025
- (103)
300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹ...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை சந்தையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு
- 23 June 2025
இலங்கையில் சற்று முன் துப்பாக்கிச்சூடு
- 23 June 2025
இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை
- 23 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.