நாட்டில் மேலும் 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 588 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 35,548 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 588 பேருக்கு கொரோனா!
- Master Admin
- 24 December 2020
- (646)
தொடர்புடைய செய்திகள்
- 24 December 2020
- (552)
கடந்த 24 மணித்தியாலங்களில் 22 மாவட்டங்கள...
- 24 December 2020
- (534)
எதிர்வரும் வருடத்திற்கான முதலாம் தவணை ஜன...
- 24 December 2020
- (461)
வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் ஊழியர்கள...
யாழ் ஓசை செய்திகள்
தொடர்ந்து குறைவடையும் தங்க விலை : இன்றைய நிலவரம்
- 13 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
