நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள், உதவி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நத்தார் தேவ ஆராதணைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உத்தரவு
- Master Admin
- 24 December 2020
- (410)
தொடர்புடைய செய்திகள்
- 29 June 2026
- (105)
சாணக்கிய நீதி - துணையைத் தேர்ந்தெடுப்பதற...
- 19 September 2020
- (1454)
கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்...!மாணவர...
- 04 January 2025
- (207)
2025ல் இந்த ராசியினரிடம் உஷாரா இருங்க......
யாழ் ஓசை செய்திகள்
ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது
- 17 July 2026
Google Chrome பயனர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை!
- 17 July 2026
விசா கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கியது அமெரிக்கா
- 17 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
அன்பே டயானா திரை விமர்சனம்
- 17 July 2026
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
- 17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
