நாட்டில் மேலும் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 427 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 34,381 ஆக அதிகரித்துள்ளது.
பேலியகொடை கொவிட் கொத்தணி மேலும் அதிகரிப்பு
- Master Admin
- 22 December 2020
- (740)

தொடர்புடைய செய்திகள்
- 31 May 2024
- (1137)
இந்த திகதிகளில் பிறந்தவர்களை ஒருபோதும் ந...
- 23 April 2025
- (222)
கேது இடப்பெயர்ச்சியால் பொற்காலம் கிடைக்க...
- 23 November 2020
- (482)
6 இளைஞர்கள் வாளுடன் கைது
யாழ் ஓசை செய்திகள்
சிறுமியை வன்புனர்ந்தவருக்கு ஆண்மை நீக்கம்
- 13 July 2025
திருகோணமலையில் சட்டவிரோத மணல் அகழ்வு: 7 பேர் கைது
- 13 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
சாமி பட பிரபல வில்லன் நடிகர் காலமானார்
- 13 July 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.