புதுக்கோட்டை மாவட்டம், கே.புதுப்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழாநிலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 57). இவர் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 13-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் உத்தரத்தில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
- Master Admin
- 22 December 2020
- (569)

தொடர்புடைய செய்திகள்
- 28 July 2020
- (469)
மரண கலாய் மாதிரி.. இது கொரோனா கலாய்..! வ...
- 16 August 2020
- (479)
தலை வணங்குகிறேன் - கேப்டன் விராட் கோலி ந...
- 27 November 2020
- (711)
போலீசார் தாக்கியதால் அவர்கள் முன்னிலையில...
யாழ் ஓசை செய்திகள்
நாளையும் 4 ரயில் சேவைகள் ரத்து
- 20 October 2025
நாட்டில் 100 மி.மீ அதிக கடும் மழை பெய்யும் சாத்தியம்
- 20 October 2025
இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு கிடைத்த உயரிய விருது
- 20 October 2025
வெளி மாவட்டங்களிலும் ஒரு நாள் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட திட்டம்
- 20 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
தலைமுடி கிடுகிடுனு மின்னல் வேகத்தில் வளர இந்த ஒரு பொருள் போதும்
- 20 October 2025
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
சினிமா செய்திகள்
தொகுப்பாளினி டிடி-யின் தீபாவளி ஸ்பெஷல்!! புகைப்படங்கள் இதோ..
- 20 October 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.