புதுக்கோட்டை மாவட்டம், கே.புதுப்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழாநிலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 57). இவர் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 13-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் உத்தரத்தில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
- Master Admin
- 22 December 2020
- (528)

தொடர்புடைய செய்திகள்
- 23 November 2020
- (575)
திருமணமாகி 9 ஆண்டுகள் : தூக்குப்போட்டு ப...
- 02 March 2021
- (410)
தீவுகளில் 4.2 ரிக்டர் அளவில் லேசான நிலநட...
- 10 May 2021
- (518)
தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியி...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை சந்தையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு
- 23 June 2025
இலங்கையில் சற்று முன் துப்பாக்கிச்சூடு
- 23 June 2025
இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை
- 23 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.