பேருந்துகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக 400 பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பேருந்துகளின் தனிமைப்படுத்தல் சட்டம் கடைப்பிடிக்கப்படுகின்றதா? என்பது தொடர்பிலும் சாரதிகளின் நடத்தை தொடர்பிலும் ஆராய இந்த அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருந்துகளில் சிவில் உடையில் 400 பொலிஸ் அதிகாரிகள்!
- Master Admin
- 21 December 2020
- (559)
தொடர்புடைய செய்திகள்
- 09 April 2021
- (411)
உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள்...
- 30 October 2024
- (119)
சாஸ்த்திரம்: தீபாவளிக்கு முன் “இத” கட்டா...
- 17 June 2024
- (182)
வீட்டிற்குள் கோபமாக வருபவர்களையும் சாந்த...
யாழ் ஓசை செய்திகள்
2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
- 17 March 2025
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
- 17 March 2025
இன்றைய ராசிபலன் - 17.03.2025
- 17 March 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.