இலங்கையில் மேலும் 284 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 660 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 32,380 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் இதுவரையில் 660 பேருக்கு கொரோனா
- Master Admin
- 18 December 2020
- (651)
தொடர்புடைய செய்திகள்
- 13 November 2020
- (438)
மட்டக்களப்பு - வாகரை பகுதியில் ஒருவருக்க...
- 24 March 2024
- (251)
பரிசுப் பொருட்களைக் கொடுத்து 20 வயது இளை...
- 19 April 2024
- (450)
குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டுமா? 6 மாதத...
யாழ் ஓசை செய்திகள்
பாடசாலை விடுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- 23 December 2025
ஒவ்வாமை பாதிப்புக்குள்ளான 12 வயது சிறுமி உயிரிழப்பு
- 23 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
- 23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
- 20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
- 18 December 2025
பற்களின் மஞ்சள் கறைக்கு காரணமாகும் பழக்கங்கள் - விளக்கம் இதோ
- 17 December 2025
ஆந்திரா பாணியில் காரசாரமாக வெங்காய சட்னி... இப்படி செய்து அசத்துங்க!
- 11 December 2025
சினிமா செய்திகள்
சிகப்புநிற ஆடையணிந்து நடிகை திவ்யபாரதி வெளியிட்ட புகைப்படங்கள்...
- 23 December 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
