இலங்கையில் மேலும் 284 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 660 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 32,380 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் இதுவரையில் 660 பேருக்கு கொரோனா
- Master Admin
- 18 December 2020
- (598)

தொடர்புடைய செய்திகள்
- 17 June 2025
- (71)
30 ஆண்டுகள் பின் தொழிலில் பாரிய வளர்ச்சி...
- 06 January 2025
- (211)
2025-ல் இருமுறை ஒன்றிணையும் சனி- சுக்கிர...
- 16 May 2021
- (1339)
முழு நேர பயணக் கட்டுப்பாடு நாளை நீக்கம்!
யாழ் ஓசை செய்திகள்
மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் எடுத்த விபரீத முடிவு
- 17 June 2025
இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
- 17 June 2025
பொலிஸ் அதிகாரியை பலியெடுத்த காட்டுயானை
- 17 June 2025
கொட்டி தீர்க்கப் போகும் இடியுடன் கூடிய மழை மழை
- 17 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.