நல்லூர் ஆலய சூழலில் கலாசாரத்தை பேணும் வகையிலேயே கழிவு ஒயில் ஊற்றப்பட்டது என்று ஆலய நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது விசமிகள் செயல் என வெளியாகிய செய்தியை மறுக்கும் நல்லூர் கந்த சுவாமி ஆலய தரப்பு, இளையோர் இணை தேர் முட்டிப்பகுதியில் வந்து அமர்வதைத் தடுக்கும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டது என விளக்கமளித்துள்ளது.
நல்லூர் ஆலய சூழலில் கலாசாரத்தை பேணும் வகையில் இளையோர் இணை அமர்வதைத் தடுக்க பல்வேறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டும் தடுக்க முடியாத நிலையில் கழிவு ஒயில் ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் ஆலய சூழலில் கழிவு ஒயில் ஊற்றியது யார்? - ஆலய நிர்வாகம் விளக்கமளிப்பு!
- Master Admin
- 27 March 2021
- (486)
தொடர்புடைய செய்திகள்
- 27 May 2020
- (899)
ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு பேரதிர்ச்சி...
- 03 February 2025
- (405)
2025 இன் பாபா வங்கா கணிப்பின் படி உலக அழ...
- 08 August 2024
- (298)
கேஸ் சிலிண்டர் நீண்ட நாட்களுக்கு இருக்கண...
யாழ் ஓசை செய்திகள்
நலன் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்த ரணில்
- 26 April 2026
சர்வதேச முதலீட்டாளர்களுக்காக மத்தள விமான நிலையம் திறப்பு
- 26 April 2026
சினிமா செய்திகள்
பாடகி தீ-யின் புதிய இசை ஆல்பம்
- 26 April 2026
மே மாதத்தில் ‘சேயோன்’ படப்பிடிப்பு தொடக்கம்
- 26 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
