நுவரெலியா மாவட்டத்தின் சுற்றுலா அபிவிருத்தி வலயத்தில் சுற்றாடல் நேயமிக்க வேலைத்திட்டங்கள் நாளை ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றது.
கித்துள்கலவிலிருந்து நுவரெலியா வரையும், நுவரெலியாவிலிருந்து கண்டி, பதுளை வரையும் விசேட சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இந்த பிரதான வீதிகளின் இரு மருங்கும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நவீனமயப்படுத்தப்படவுள்ளது. பூங்கா, நடைபாதை, வர்த்தக கொட்டில்கள், சிற்றுண்டிச்சாலை உட்பட ஹொட்டல்களும் இங்கு அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளை ஆரம்பமாகவுள்ள வேலைத்திட்டம்!
- Master Admin
- 18 December 2020
- (658)
தொடர்புடைய செய்திகள்
- 03 May 2023
- (252)
மின் கட்டண குறைப்பு - ஜனக ரத்நாயக்க வெளி...
- 28 January 2025
- (254)
இந்த ராசியில் பிறந்தவர்களை முதல் தடவை பா...
- 24 March 2024
- (435)
புது வீட்டில் ஏன் பால் காய்ச்சிராங்கணு த...
யாழ் ஓசை செய்திகள்
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
- 27 December 2025
2026 கணக்கெடுப்பு பணிகள் குறித்து வெளியான விசேட தகவல்
- 27 December 2025
வீட்டில் நடந்த விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த 7 வயது பாடசாலை மாணவி
- 27 December 2025
முறியடிக்கப்பட்ட கொலை சதி திட்டம்! வாக்குமூலத்தில் அம்பலமான தகவல்கள்
- 26 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
- 26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
- 23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
- 20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
- 18 December 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
