தேசிய கல்வியியல் கல்லூரிகளில் 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட ஆசியர் நியமனங்கள் வழங்குவதற்காக இணையவழி மூலமாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக தகவல்களை வழங்குவதற்கான கால எல்லைடிசம்பர் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பிரவேசித்து மாணவர்களுக்கு தமது தகவல்களை உள்ளடக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு தகவல்களை உள்ளடக்க கால எல்லை நீடிப்பு
- Master Admin
- 17 December 2020
- (492)
தொடர்புடைய செய்திகள்
- 18 December 2020
- (586)
வடக்கில் கடந்த இரண்டு வாரங்களில் 90 பேரு...
- 18 December 2020
- (578)
மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பில் தீர்மானம...
- 06 March 2024
- (359)
ராகுவுடன் இணையும் ஒளி கிரகம் சூரியன்; எச...
யாழ் ஓசை செய்திகள்
தொடர்ந்து குறைவடையும் தங்க விலை : இன்றைய நிலவரம்
- 13 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
