தேசிய கல்வியியல் கல்லூரிகளில் 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட ஆசியர் நியமனங்கள் வழங்குவதற்காக இணையவழி மூலமாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக தகவல்களை வழங்குவதற்கான கால எல்லைடிசம்பர் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பிரவேசித்து மாணவர்களுக்கு தமது தகவல்களை உள்ளடக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு தகவல்களை உள்ளடக்க கால எல்லை நீடிப்பு
- Master Admin
- 17 December 2020
- (427)
தொடர்புடைய செய்திகள்
- 18 February 2021
- (449)
பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட...
- 16 December 2024
- (227)
2025 ஆம் ஆண்டில் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை பெ...
- 29 March 2025
- (244)
ஏப்ரலில் தொழில் - பண முன்னேற்றம் காணப்போ...
யாழ் ஓசை செய்திகள்
பாடசாலை பாடத்திட்டத்தில் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள்
- 17 June 2025
மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் எடுத்த விபரீத முடிவு
- 17 June 2025
இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
- 17 June 2025
பொலிஸ் அதிகாரியை பலியெடுத்த காட்டுயானை
- 17 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.