புதுவை வில்லியனூரை சேர்ந்தவர் ஜாக் என்ற ஜெகன். இவர் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு புதுவை காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் ஜெகன் செல்போன் பயன்படுத்துவதாக சிறைத்துறை சூப்பிரண்டு கோபிநாத்துக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் ஜெகன் அடைக்கப்பட்டு இருந்த அறையில் சோதனை நடத்தினார். அப்போது அங்கு ஒரு செல்போன், பேட்டரி இருந்தது. அதனை பறிமுதல் செய்தார். இதுகுறித்து சிறைத்துறை சூப்பிரண்டு கோபிநாத் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். புதுவை சிறையில் கைதிகளிடம் இருந்து அடிக்கடி செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலில் கைதியிடம் செல்போன் பறிமுதல்
- Master Admin
- 16 December 2020
- (447)
தொடர்புடைய செய்திகள்
- 06 May 2021
- (570)
மேற்குவங்காளம்: தேர்தலுக்கு பிந்தைய வன்ம...
- 01 May 2021
- (498)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள...
- 11 February 2021
- (654)
அலுவலக வேலை நேரத்தில் புதிய மாற்றங்கள்!
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை மத்திய வங்கி அதிரடி உத்தரவு
- 09 June 2026
யாழில். சருகு புலியை மடக்கி பிடித்த ஊரவர்கள்
- 09 June 2026
தேசிய ரீதியில் சாதித்துள்ள யாழ்.மாணவி
- 08 June 2026
சினிமா செய்திகள்
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
