பிரேமம் படத்துக்குப் பிறகு மடோனா செபாஸ்டியனும் சாய் பல்லவியும் தெலுங்கில் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூன்று கதாநாயகிகளும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளாக மாறினர்.
இதையடுத்து இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு சாய் பல்லவியும் மடோனா செபாஸ்டியனும் தெலுங்கு படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளனர். சியாம் சிங்கார ராய் என்ற படத்தில்தான் இவர்கள் இணைந்து நடிக்க உள்ளனர்.
5 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரேமம் நாயகிகள் – ஹீரோ யார் தெரியுமா?
- Master Admin
- 14 December 2020
- (421)
தொடர்புடைய செய்திகள்
- 12 December 2020
- (637)
திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை அவரது வ...
- 13 December 2020
- (541)
நடிகை சித்ரா தற்கொலை மர்மம்- ஆர்.டி.ஓ. ந...
- 05 March 2021
- (781)
சர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்தின் கவ...
யாழ் ஓசை செய்திகள்
வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை
- 20 April 2026
நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!
- 20 April 2026
மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு
- 20 April 2026
பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு
- 20 April 2026
மாரத்தான் போட்டியில் மனிதர்களை முந்திய ரோபோக்கள்
- 19 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
