பிரேமம் படத்துக்குப் பிறகு மடோனா செபாஸ்டியனும் சாய் பல்லவியும் தெலுங்கில் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூன்று கதாநாயகிகளும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளாக மாறினர்.
இதையடுத்து இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு சாய் பல்லவியும் மடோனா செபாஸ்டியனும் தெலுங்கு படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளனர். சியாம் சிங்கார ராய் என்ற படத்தில்தான் இவர்கள் இணைந்து நடிக்க உள்ளனர்.
5 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரேமம் நாயகிகள் – ஹீரோ யார் தெரியுமா?
- Master Admin
- 14 December 2020
- (361)

தொடர்புடைய செய்திகள்
- 17 January 2021
- (644)
3ஆம் இடத்தை பிடித்த வீட்டை விட்டு வெளியே...
- 29 November 2020
- (1155)
தன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோட...
- 22 March 2021
- (583)
‘மும்பைகார்’ இந்தி படத்தில் மாஸான தோற்றத...
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.