பிரேமம் படத்துக்குப் பிறகு மடோனா செபாஸ்டியனும் சாய் பல்லவியும் தெலுங்கில் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூன்று கதாநாயகிகளும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளாக மாறினர்.
இதையடுத்து இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு சாய் பல்லவியும் மடோனா செபாஸ்டியனும் தெலுங்கு படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளனர். சியாம் சிங்கார ராய் என்ற படத்தில்தான் இவர்கள் இணைந்து நடிக்க உள்ளனர்.
5 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரேமம் நாயகிகள் – ஹீரோ யார் தெரியுமா?
- Master Admin
- 14 December 2020
- (386)

தொடர்புடைய செய்திகள்
- 11 June 2024
- (269)
வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட் பண்ண கேட்டாங்க.....
- 26 June 2020
- (456)
என்ன சார் இதெல்லாம்.. அட்லீயிடம் நான் இண...
- 06 March 2021
- (743)
சுஷாந்த் சிங்கிற்கு போதை பொருள் கொடுத்தத...
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 16 September 2025
இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
- 16 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.