பருத்தித்துறை, துன்னாலைப் பகுதியில் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த நபர் இன்று சடலமாக காணப்பட்டுள்ளார்.
கிருஷ்ணபிள்ளை சிவகுமார் (வயது 34) என்பவர் நேற்று மாலை வெளியில் சென்றிருந்த நிலையில் வீடு திரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் வீட்டுக்கு அண்மையில் துன்னாலை வடக்கு மெதடிஸ்த தமிழ்க்கலவன் பாடசாலைக்குக்கு பின் பகுதியில் உள்ள ஒழுங்கையில் அவருடைய சடலம் தற்போது காணப்படுகின்றது
குறித்த ஒழுங்கைப் பகுதி நீர்நிறைந்து காணப்படுவதால் அதனை மக்கள் பாவனைக்கு குறைத்துவந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
காணாமல் போன நபர் சடலமாக மீட்பு
- Master Admin
- 10 December 2020
- (412)
தொடர்புடைய செய்திகள்
- 13 January 2025
- (353)
சூரிய பெயர்ச்சியுடன் பிறக்கும் தை மாதம்....
- 27 April 2025
- (459)
மிதுன ராசியில் குருபகவான்: இந்த 4 நட்சத்...
- 14 April 2024
- (567)
தமிழ் புத்தாண்டு ராசிபலன்: பெரிய மாற்றத்...
யாழ் ஓசை செய்திகள்
மண்சரிவு அபாயம் :இடம்மாற்றப்படும் தமிழ் பாடசாலை
- 05 January 2026
தேங்காய் எண்ணெய் விலை திடீர் உயர்வு
- 05 January 2026
கடந்த ஆண்டில் இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் டொலர்கள்
- 05 January 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
- 05 January 2026
ஆட்டுக்குடலை சமைக்கும் போது சுத்தம் செய்யணுமா? இதை மறக்காதீங்க
- 02 January 2026
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
- 30 December 2025
சினிமா செய்திகள்
என் மகளகளை லிவிங் டு கெதரில் தான் இருக்க சொல்வேன் - வனிதா அதிரடி
- 05 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
