பருத்தித்துறை, துன்னாலைப் பகுதியில் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த நபர் இன்று சடலமாக காணப்பட்டுள்ளார்.
கிருஷ்ணபிள்ளை சிவகுமார் (வயது 34) என்பவர் நேற்று மாலை வெளியில் சென்றிருந்த நிலையில் வீடு திரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் வீட்டுக்கு அண்மையில் துன்னாலை வடக்கு மெதடிஸ்த தமிழ்க்கலவன் பாடசாலைக்குக்கு பின் பகுதியில் உள்ள ஒழுங்கையில் அவருடைய சடலம் தற்போது காணப்படுகின்றது
குறித்த ஒழுங்கைப் பகுதி நீர்நிறைந்து காணப்படுவதால் அதனை மக்கள் பாவனைக்கு குறைத்துவந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
காணாமல் போன நபர் சடலமாக மீட்பு
- Master Admin
- 10 December 2020
- (324)

தொடர்புடைய செய்திகள்
- 27 May 2024
- (196)
உதிர்ந்த முடி நீளமா வளரணுமா? அப்போ இதை ச...
- 02 June 2020
- (590)
ஸ்ரீலங்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த த...
- 23 October 2024
- (486)
தீபாவளிக்கு பின் ஆரம்பமாகும் சனிபெயர்ச்ச...
யாழ் ஓசை செய்திகள்
மற்றுமொரு சேவைக்கும் வற் வரியை அறிவித்த அரசாங்கம்
- 07 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
அனுஷ்காவுக்கு மட்டும் ஏன் இப்படி! சோதனை மேல் சோதனை.
- 07 July 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.