திருப்பூர் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் ரெயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அங்கு அப்படி எதுவும் இல்லை என்பது தெரிந்ததும் மிரட்டல் விடுத்த நபரை வலைவீசி தேடினர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் செல்போன் நம்பரை வைத்து 2 மணி நேரத்தில் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கண்டுபிடித்தனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் 115 என்ற எண்ணை சொன்னதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒருவேளை அந்த எண் கோர்டு வேர்டாக இருக்குமோ என சந்தேகித்தனர். மேலும் அது ஒரு வீட்டின் முகவரியா? அல்லது விடுதியில் உள்ள நம்பரா என பல கோணத்தில் விசாரித்து பார்த்தும் போலீசாருக்கு துப்பு கிடைக்கவில்லை. இறுதியில் அந்த நபர் பிடிபட்டதும் தான் எண் 115 அவர் தங்கியிருந்த அறையின் நம்பர் என்பது தெரியவந்தது.
2 மணி நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடித்த போலீசார்
- Master Admin
- 10 December 2020
- (476)

தொடர்புடைய செய்திகள்
- 06 January 2021
- (783)
ஒரே நாளில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா பாத...
- 16 September 2020
- (499)
இந்தியாவில் கொரோனா மறுதொற்று குறித்து கவ...
- 10 January 2021
- (328)
சிறைக்கைதிகளுடன் உறவினர்கள் சந்திப்பு 14...
யாழ் ஓசை செய்திகள்
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- 18 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.