சென்னை வில்லிவாக்கத்தில் ரங்கதாஸ் காலனியை சேர்ந்த அசாருதீன் என்பவரின் மனைவியான கவுஷிபி மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டு விட்டு, அந்த தகவலை துணிக்கடையில் வேலை பார்க்கும் கணவரிடம் தெரிவித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். வீட்டு வாசல் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று திடீரென மோதியுள்ளது. இதில் கவுஷிபி பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த கார் வருமான வரித்துறை பெண் அதிகாரி ஒருவருடையது எனவும், காரை ஓட்டிவந்த பெண் விபத்தை தொடர்ந்து காரை நிறுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த காரை பறிமுதல் செய்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் அதிகாரி கார் மோதி 4 மாத கர்ப்பிணி பலி
- Master Admin
- 08 December 2020
- (879)
தொடர்புடைய செய்திகள்
- 24 February 2021
- (360)
மருத்துவமனையின் 7-வது மாடியில் இருந்து க...
- 12 September 2020
- (354)
மனைவிக்கு சிலை அமைத்த தொழில் அதிபர்
- 06 March 2021
- (1063)
தாய் தந்தையை துடிதுடிக்க அடித்தே கொன்ற க...
யாழ் ஓசை செய்திகள்
நுவரெலியா மாவட்டத்தில் 72 வீதமான வாக்குகள்
- 21 September 2024
பிற்பகல் 2 மணி வரையிலான வாக்குப்பதிவு விபரம்
- 21 September 2024
நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் பதிவான வாக்கு வீதம் !
- 21 September 2024
யாழில் வாக்குச் சீட்டை கிழித்த இளைஞர் கைது!
- 21 September 2024
வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் - வெளியான விசேட வர்த்தமானி
- 21 September 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
சருமத்திற்கு புது பொலிவு கொடுக்கும் நெய்- ஒரு நாளில் எவ்வளவு சாப்பிடணும்
- 20 September 2024
கூந்தல் பராமரிப்பு: வீட்டிலேயே கூந்தலுக்கு Keratin செய்வது எப்படி..
- 15 September 2024
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.