கேகாலை வீதி, குருணாகலை - கொழும்பு வீதி உள்ளிட்ட அனைத்து கிளை வீதிகளிலும் நாளை (09) நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (09) காலை 9.00 மணி முதல் நாளை மறுதினம (10) காலை 9.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
குருணாகலை பிரதான நீர்த்தேக்கத்தின் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்பபடுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
கேகாலை, குருணாகலை மக்களுக்கான அறிவித்தல்
- Master Admin
- 08 December 2020
- (502)
தொடர்புடைய செய்திகள்
- 27 January 2021
- (500)
தமிழர்களின் தனித்துவ மாவட்டத்தில் தமிழ்...
- 25 March 2021
- (472)
சிறைக்காவலர் ஒருவர் கஞ்சா போதைப்பொருளுடன...
- 18 September 2023
- (227)
உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க இந்த பானங...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்காவும், சவூதியும் இணைந்து ஈராக்கில் தாக்குதல்
- 29 July 2026
திட்டத் தாமதங்கள் குறித்து ஜனாதிபதி கவனம்
- 29 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
- 27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
- 26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
- 25 July 2026
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
