கேகாலை வீதி, குருணாகலை - கொழும்பு வீதி உள்ளிட்ட அனைத்து கிளை வீதிகளிலும் நாளை (09) நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (09) காலை 9.00 மணி முதல் நாளை மறுதினம (10) காலை 9.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
குருணாகலை பிரதான நீர்த்தேக்கத்தின் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்பபடுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
கேகாலை, குருணாகலை மக்களுக்கான அறிவித்தல்
- Master Admin
- 08 December 2020
- (458)
தொடர்புடைய செய்திகள்
- 04 July 2025
- (113)
இந்த தேதியில் பிறந்தவங்க கர்வத்துடன் இரு...
- 20 January 2026
- (104)
இந்த ராசியினருக்கு சாப்பாடு தான் முக்கிய...
- 24 February 2024
- (412)
இந்த ராசி ஆண்களை பெண்களுக்கு அதிகம் பிடி...
யாழ் ஓசை செய்திகள்
தொடர்ந்து குறைவடையும் தங்க விலை : இன்றைய நிலவரம்
- 13 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
