இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.
சரியாக எப்பகுதி என இனங்காப்படாத கொழும்பு பகுதியை சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவர் மற்றும் கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலி
- Master Admin
- 07 December 2020
- (537)

தொடர்புடைய செய்திகள்
- 17 January 2021
- (2239)
சற்றுமுன் மேலும் 5 பிரதேசங்கள் முடக்கம்
- 06 June 2025
- (193)
சூரிய ராசியில் கேதுவாம்! இனி ராஜவாழ்க்கை...
- 02 March 2024
- (253)
K- என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்க...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.