திருகோணமலை- சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி தாக்குதல் மேற்கொண்ட நான்கு சந்தேக நபர்கள் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த உத்தரவை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் பி.சிவக்குமார் இன்று பிறப்பித்துள்ளார். கொட்போ,சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 35,30,மற்றும் 26 வயதுடைய நால்வரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஐந்திற்கும் மேற்பட்டோர் காயப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மதுபோதையில் வீதியால் சென்ற வாகனங்களை நிறுத்தி தாக்குதல் மேற்கொண்டவர்களுக்குக்கு எதிராக விளக்கமறியல்
- Master Admin
- 10 June 2020
- (513)
தொடர்புடைய செய்திகள்
- 06 June 2020
- (501)
இலங்கையில் நிர்க்கதியாகியுள்ள இந்தியப் ப...
- 03 June 2020
- (706)
கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்...
- 27 March 2021
- (582)
விபத்துக்களால் நான்கு மாதங்களில் 500 பேர...
யாழ் ஓசை செய்திகள்
பாடசாலை விடுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- 23 December 2025
ஒவ்வாமை பாதிப்புக்குள்ளான 12 வயது சிறுமி உயிரிழப்பு
- 23 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
- 23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
- 20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
- 18 December 2025
பற்களின் மஞ்சள் கறைக்கு காரணமாகும் பழக்கங்கள் - விளக்கம் இதோ
- 17 December 2025
ஆந்திரா பாணியில் காரசாரமாக வெங்காய சட்னி... இப்படி செய்து அசத்துங்க!
- 11 December 2025
சினிமா செய்திகள்
சிகப்புநிற ஆடையணிந்து நடிகை திவ்யபாரதி வெளியிட்ட புகைப்படங்கள்...
- 23 December 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
