திருகோணமலை- சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி தாக்குதல் மேற்கொண்ட நான்கு சந்தேக நபர்கள் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த உத்தரவை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் பி.சிவக்குமார் இன்று பிறப்பித்துள்ளார். கொட்போ,சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 35,30,மற்றும் 26 வயதுடைய நால்வரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஐந்திற்கும் மேற்பட்டோர் காயப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மதுபோதையில் வீதியால் சென்ற வாகனங்களை நிறுத்தி தாக்குதல் மேற்கொண்டவர்களுக்குக்கு எதிராக விளக்கமறியல்
- Master Admin
- 10 June 2020
- (371)
தொடர்புடைய செய்திகள்
- 11 June 2020
- (444)
இந்து ஆலயங்கள் திறக்கப்படும் போது பின்பற...
- 08 January 2021
- (769)
கொரோனா அச்சுறுத்தலினால் வவுனியா முடக்கப்...
- 14 June 2020
- (399)
கேகாலை மத்திய சந்தை கட்டடத் தொகுதியில் ப...
யாழ் ஓசை செய்திகள்
வாக்களிப்பு நிலையத்தில் மாரடைப்பால் ஒருவர் உயிரிழப்பு
- 21 September 2024
சமூக வலைத்தள பாவனை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு
- 21 September 2024
தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்
- 21 September 2024
வாக்களித்த அனைவருக்கும் நன்றி
- 21 September 2024
தேர்தல் முடிவுகள் வௌியாகும் நேரம் அறிவிப்பு
- 21 September 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
சருமத்திற்கு புது பொலிவு கொடுக்கும் நெய்- ஒரு நாளில் எவ்வளவு சாப்பிடணும்
- 20 September 2024
கூந்தல் பராமரிப்பு: வீட்டிலேயே கூந்தலுக்கு Keratin செய்வது எப்படி..
- 15 September 2024
சினிமா செய்திகள்
யாருக்கும் தெரியாத மீனாவின் மற்றொரு பக்கம்!! பகீர் கிளப்பும் பயில்வான்..
- 21 September 2024
Raiza Wilson 😍
- 14 April 2024
Samantha 😍
- 11 April 2024
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.