திருகோணமலை- சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி தாக்குதல் மேற்கொண்ட நான்கு சந்தேக நபர்கள் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த உத்தரவை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் பி.சிவக்குமார் இன்று பிறப்பித்துள்ளார். கொட்போ,சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 35,30,மற்றும் 26 வயதுடைய நால்வரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஐந்திற்கும் மேற்பட்டோர் காயப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மதுபோதையில் வீதியால் சென்ற வாகனங்களை நிறுத்தி தாக்குதல் மேற்கொண்டவர்களுக்குக்கு எதிராக விளக்கமறியல்
- Master Admin
- 10 June 2020
- (490)

தொடர்புடைய செய்திகள்
- 03 May 2025
- (267)
இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெ...
- 11 May 2025
- (280)
சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ரா...
- 04 March 2024
- (903)
பெருவிரலை விட இரண்டாவது விரல் நீளமாக இரு...
யாழ் ஓசை செய்திகள்
யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஒப்புதல் வழங்கிய அமைச்சரவை
- 17 September 2025
900 கோடி ரூபாயை மோசடி செய்த இரண்டு பேருக்கு நீதிமன்றின் உத்தரவு
- 17 September 2025
அநுரவே இறுதி ஜனாதிபதி.. அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
- 17 September 2025
சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குதித்துள்ள மின்சார சபை ஊழியர்கள்
- 17 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.