திருகோணமலை-தங்கநகர் இந்துக் கோயிலில் நாகபூசணி அம்மன் சிலை நேற்றிரவு (05) திருடப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை - தங்கநகர் நாகம்பிரான் இந்து கோயில் கூரையால் இறங்கி சிலையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிலை கடந்த 5 மாதத்திற்கு முன்னர் கோயிலில் பூசை நடத்திக்கொண்டிருந்த போது தற்செயலாக கிடைக்கப்பெற்றதாகவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இந்தச் சிலை பற்றி தொல்பொருள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து இது பித்தளையினால் செய்யப்பட்ட சிலை என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த சிலை திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாகபூசணி அம்மன் சிலை திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
- Master Admin
- 06 December 2020
- (518)

தொடர்புடைய செய்திகள்
- 27 August 2024
- (230)
இந்த ராசியினருடன் வாழ்வது மிகவும் சவாலான...
- 24 May 2020
- (472)
கோட்டா - மோடி தொலைபேசி உரையாடல்; இரு தரப...
- 14 February 2025
- (28)
இந்த பொருட்களை மற்றவர்களிடமிருந்து வாங்க...
யாழ் ஓசை செய்திகள்
நாட்டின் பல பகுதிகளி்ல் மழையுடனான வானிலை
- 15 March 2025
அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அடுத்த மாதம் முதல்...
- 15 March 2025
பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
- 14 March 2025
தொடர் மாற்றத்துக்குள்ளாகும் தங்க விலை
- 14 March 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மணமணக்கும் மதுரை கறி தோசை... எப்படி செய்றதுனு தெரியுமா?
- 15 March 2025
சினிமா செய்திகள்
Novocaine திரை விமர்சனம்
- 15 March 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.