சென்னை: அரபிக்கடலின் மீது நாளை மேலடுக்கில் சுழற்சி உருவாக உள்ளதால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று நள்ளிரவு வரை மேற்கு கடற்கரையில் பொழியூர் - கோழிக்கோடு இடையே ராட்சத அலைகள் எழும். லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை வரை பலத்த சூறைக்காற்று வீசக்கூடும். மணிக்கு 55 கி,மீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் குமரி, அரபிக் கடலில் கொந்தளிப்பு ஏற்படும். கடல் கொந்தளிப்பால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரபிக்கடலின் மீது நாளை மேலடுக்கில் சுழற்சி உருவாக உள்ளதால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
- Master Admin
- 05 December 2020
- (766)
தொடர்புடைய செய்திகள்
- 06 December 2020
- (752)
ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்- அ...
- 05 December 2020
- (963)
"அப்படி என்ன பகை...? - 32 வயதில் 74 முறை...
- 05 December 2020
- (584)
மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழப...
யாழ் ஓசை செய்திகள்
சி.ஐ.டிக்கு அழைக்கப்படட ஷிராந்தி மற்றும் நாமல்
- 01 February 2026
யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்க போகும் மழை
- 01 February 2026
சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையில் திடீர் திருத்தம்
- 01 February 2026
திருகோணமலையில் மற்றுமொரு சர்ச்சையை கிளப்பிய சம்பவம்!
- 31 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
