இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரும், மற்றும் கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் மேலும் கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணம்!
- Master Admin
- 02 December 2020
- (647)
தொடர்புடைய செய்திகள்
- 24 June 2020
- (578)
இலங்கையில் 2 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா...
- 08 August 2025
- (128)
விரதம் இருக்கும்போது கோவில் பிரசாதம் சாப...
- 19 April 2024
- (446)
குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டுமா? 6 மாதத...
யாழ் ஓசை செய்திகள்
நவம்பரில் குறைவடைந்த நாட்டின் பணவீக்கம்!
- 23 December 2025
யாழ். கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்
- 23 December 2025
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை
- 23 December 2025
பல்வேறு பகுதிகளிலிருந்து எல்ல பகுதியில் ஒன்றுகூடிய ஏராளமான சாரதிகள்
- 23 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
- 20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
- 18 December 2025
பற்களின் மஞ்சள் கறைக்கு காரணமாகும் பழக்கங்கள் - விளக்கம் இதோ
- 17 December 2025
ஆந்திரா பாணியில் காரசாரமாக வெங்காய சட்னி... இப்படி செய்து அசத்துங்க!
- 11 December 2025
இந்த ஒரு தோசை போதும் - சரசரவென உடல் எடை குறையும் பாருங்க
- 10 December 2025
சினிமா செய்திகள்
பிக் பாஸ் 9 டைட்டில் வின்னர்.. யார் தெரியுமா? பரிசு தொகை 35 லட்சம்
- 22 December 2025
தேவையில்லாமல் நடிகர்களை தாக்கி பேசமாட்டேன்- தனுஷ் அதிரடி
- 22 December 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
