இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரும், மற்றும் கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் மேலும் கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணம்!
- Master Admin
- 02 December 2020
- (597)

தொடர்புடைய செய்திகள்
- 08 April 2021
- (1590)
வேகக்கட்டுப்பட்டையிழந்து முச்சக்கரவண்டி...
- 18 April 2024
- (470)
வீட்டில் இருக்கும் ரோஜா செடியில் அதிக பூ...
- 06 May 2021
- (1535)
பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறாத மாணவர்கள...
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.