புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளைய தினம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண ஆளுனர் ராஜா கொல்லுரே தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் சீரற்ற காலநிலை காரணமான கிழக்கு மற்றும் வட மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கும் விடுமுறை
- Master Admin
- 02 December 2020
- (403)
தொடர்புடைய செய்திகள்
- 18 June 2020
- (569)
கொரோனாவினால் 6 மாதங்களுக்கு தேயிலை ஏற்று...
- 22 February 2021
- (583)
எச்சரிக்கை!! - வானிலையில் திடீர் மாற்றம்
- 15 January 2021
- (402)
நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் ப...
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 16 September 2025
இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
- 16 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.