திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலமொன்று இன்று (20) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் தம்பலகாமம்-கோயிலடி பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்பி கருணாகரன் (60 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குளிப்பதற்காக சென்றவர் வீட்டுக்கு வரவில்லை என்று பார்த்த போது கிணற்றில் விழுந்த நிலையில் கிடப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அயலவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் இன்று சடலத்தை மீட்டுள்ளதாகவும்
சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலமொன்று மீட்பு
- Master Admin
- 20 November 2020
- (521)
தொடர்புடைய செய்திகள்
- 18 September 2020
- (465)
இலங்கையில் மேலும் கொரோனா தொற்று!
- 21 March 2024
- (331)
மஞ்சள் நிற பற்கள் வெள்ளை ஆகணுமா? அப்போ இ...
- 16 February 2021
- (478)
இலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையை தாக்கவுள்ள டைபூன் சூறாவளி
- 03 August 2026
கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி
- 03 August 2026
மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாயம்
- 03 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
- 02 August 2026
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
- 27 July 2026
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
