கண்டி பழைய போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கைதிகளில் 5 கைதிகள் நேற்றிரவு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
தனிமைப்படுத்தலில் இருந்த கைதிகள் சிலர் தப்பிக்க முயற்சி - ஒருவர் பலி!
- Master Admin
- 18 November 2020
- (367)
தொடர்புடைய செய்திகள்
- 27 March 2021
- (1046)
இலங்கையில் கூட்டங்கள் கூடுவதற்கு மீண்டும...
- 07 December 2025
- (53)
அமானுஷ்ய சக்தியுடன் தொடர்பு வைத்திருக்கு...
- 23 October 2024
- (271)
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? அப்போ ல...
யாழ் ஓசை செய்திகள்
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட அதிரடி மாற்றம்
- 19 February 2026
இலங்கையில் இன்றைய தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- 19 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
சினிமா செய்திகள்
மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை ரம்பா.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
- 19 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
