கண்டி பழைய போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கைதிகளில் 5 கைதிகள் நேற்றிரவு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
தனிமைப்படுத்தலில் இருந்த கைதிகள் சிலர் தப்பிக்க முயற்சி - ஒருவர் பலி!
- Master Admin
- 18 November 2020
- (378)
தொடர்புடைய செய்திகள்
- 12 August 2025
- (145)
உங்கள் பிறந்த திகதி இதுவென்றால் அதிர்ஷ்ட...
- 31 December 2023
- (1074)
10 ஆண்டுகளுக்கு பின் மகரத்தில் உருவாகும்...
- 09 April 2021
- (428)
தடம்புரண்டது ருஹுனு குமாரி
யாழ் ஓசை செய்திகள்
எரிபொருள் விலை விரைவில் குறைக்கப்படும்
- 16 April 2026
ரயில் மற்றும் பேருந்து சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு
- 16 April 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
