இன்று (17) காலை வரையில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,674 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் புதிதாக 382 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.
நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் 231 பேர் கொழும்பு மாட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை 8 பொலிஸ் அதிகாரிகள், 5 பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர், போகம்பர சிறைக்கைதிகள் 51 பேர் மற்றும் வெலிகட சிறைச்சாலையில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் முழு விபரத்தை மேலே படத்தில் காணலாம்.
நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்
- Master Admin
- 17 November 2020
- (530)

தொடர்புடைய செய்திகள்
- 17 June 2025
- (41)
இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக...
- 30 November 2020
- (486)
மஹர சிறை மோதல் சம்பவம் - 8 பேர் பலி
- 20 May 2025
- (109)
கடன் தொல்லையை ஒரு பரிகாரத்தில் விரட்டணும...
யாழ் ஓசை செய்திகள்
பொலிஸ் அதிகாரியை பலியெடுத்த காட்டுயானை
- 17 June 2025
கொட்டி தீர்க்கப் போகும் இடியுடன் கூடிய மழை மழை
- 17 June 2025
யாழில் இடம்பெற்ற விபத்து ; வாகன சாரதி கைது
- 17 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.