நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்னறைய தினம் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் .
சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
அத்துடன் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் போது காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!
- Master Admin
- 15 November 2020
- (410)

தொடர்புடைய செய்திகள்
- 21 October 2025
- (299)
இன்றுமுதல் தொடரும் பாபா வங்காவின் அடுத்த...
- 30 August 2024
- (381)
சிம்மத்தில் நுழைந்த புதன்.. அதிர்ஷ்டத்தி...
- 26 March 2021
- (389)
முடிவுக்கு வருகிறது 1000 ரூபா சம்பள விவக...
யாழ் ஓசை செய்திகள்
கோப்பாய் வீட்டிலிருந்து வெளியேறிய பொலிஸார் பாடசாலையில் தஞ்சம்
- 21 October 2025
மரக்கறிகளின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்
- 21 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
தலைமுடி கிடுகிடுனு மின்னல் வேகத்தில் வளர இந்த ஒரு பொருள் போதும்
- 20 October 2025
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
சினிமா செய்திகள்
டியூட் vs பைசன்.. தீபாவளி பாக்ஸ் ஆபிஸில் ஜெயித்தது யார்?
- 21 October 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.