கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் எலிக்காய்ச்சல் இந்த வருடத்தில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் நவெம்பர் மாதம் வரையிலாக காலப்பகுதியில் 4500 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்ததோடு, இந்த வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் 6900 எலிக்காய்ச்சல் நோயாளரை்கள் பதிவாகியுள்ளனர் என அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் அதிகரித்துள்ள எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை...!
- Master Admin
- 13 November 2020
- (422)
தொடர்புடைய செய்திகள்
- 13 February 2025
- (125)
இந்த ராசி ஆண்கள் தான் காதலில் மன்னர்களாம...
- 25 March 2025
- (262)
சமையலறையில் இருக்கும் பல்லி தொல்லையை விர...
- 12 January 2021
- (553)
அலுவலக கடமை நேரங்களை நெகிழ்வான தன்மையில்...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
