கொழும்பு - மெனிங் சந்தையை தற்காலிகமாக பேலியகொடை பகுதிக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கான அடிப்படை வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டு வருவதாக காவற்துறை பேச்சாளர் பிரதிகாவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மெனிங் சந்தை நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே கொழும்பு மெனிங் சந்தையில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் பொதிசுமக்கும் பணியாளர்களில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் இன்னும் மேற்கொள்ளப்படாதவர்கள் இருப்பின் அது தொடர்பில் கொழும்பு மத்திய பிரிவுக்கு பொறுப்பான காவல்நிலையத்திற்கு அறிவிக்கமுடியும் என காவற்துறை பேச்சாளர் பிரதிகாவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மெனிங் சந்தையை தற்காலிகமாக பேலியகொடை பகுதிக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை...!
- Master Admin
- 11 November 2020
- (408)
தொடர்புடைய செய்திகள்
- 11 August 2024
- (198)
சனியால் பிடிபட்ட சூரியன் பணத்தை கொத்தாக...
- 01 August 2023
- (213)
வாட்ஸ் அப் வெளியிட்ட அசத்தல் அப்டேட்......
- 11 September 2024
- (112)
சுக்கிரனுடன் இணையும் சூரியன்: இந்த 3 ராச...
யாழ் ஓசை செய்திகள்
நுவரெலியா மாவட்டத்தில் 72 வீதமான வாக்குகள்
- 21 September 2024
பிற்பகல் 2 மணி வரையிலான வாக்குப்பதிவு விபரம்
- 21 September 2024
நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் பதிவான வாக்கு வீதம் !
- 21 September 2024
யாழில் வாக்குச் சீட்டை கிழித்த இளைஞர் கைது!
- 21 September 2024
வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் - வெளியான விசேட வர்த்தமானி
- 21 September 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
சருமத்திற்கு புது பொலிவு கொடுக்கும் நெய்- ஒரு நாளில் எவ்வளவு சாப்பிடணும்
- 20 September 2024
கூந்தல் பராமரிப்பு: வீட்டிலேயே கூந்தலுக்கு Keratin செய்வது எப்படி..
- 15 September 2024
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.